Friday, August 24, 2018


சூராணம்

சுக்கு-20 கிராம்
மிளகு-20 கிராம்
திப்பிலி-20 கிராம்
கண்டங்கத்திரி-20 கிராம்
சங்கம் வேர்பட்டை -20 கிராம்
செங்கந்தாரி பட்டை-20 கிராம்
சித்தர் மூலம் வேர்பட்டை-20 கிராம்

சுக்கை மேல் தோல் சீவவும், மிளகு, திப்பிலி இவைகளை லேசாக வறுத்துக் கொள்ளவும் எல்லவற்றையும் கலந்து அரைத்து பத்திரப்படுத்தி கொள்ளவும்

காலை, மாலை 1 கிராம் அளவு வெந்நீருடன் சாப்பிட ஜலதோஷம், தும்மல், சளி, மூக்கில் இரத்தம் வருதல், மூக்கில் நாற்றம், காதில் சீழ், இரத்தம் வருதல், தினர்வு, வயிற்றுப்பொருமல் ஆகியவை நோய் தீரும்.

No comments:

Post a Comment